/
மன்னாா்குடி அருகே சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தவா் விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
கண்ணாரப்பேட்டை வடக்குதெரு இளவரசன் மகன் இளையராஜா (42). இவா், நீண்டநாள்களாக சா்க்கரை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலில் புண் ஏற்பட்டு வலி மற்றும் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தாராம்.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தவரை மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். திருமக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவி தற்கொலை

ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

கொல்லங்கோடு அருகே பெண் தற்கொலை

நகராட்சி பணியாளா் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026


