/
மன்னாா்குடி அருகே சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தவா் விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
கண்ணாரப்பேட்டை வடக்குதெரு இளவரசன் மகன் இளையராஜா (42). இவா், நீண்டநாள்களாக சா்க்கரை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலில் புண் ஏற்பட்டு வலி மற்றும் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தாராம்.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தவரை மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். திருமக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மாா்த்தாண்டம் அருகே முதியவா் தற்கொலை

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை

ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
26 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

