சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஜன.16, 26-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில் ஜன.16 மற்றும் 26-ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:33 pm

Syndication

திருவாரூா் மாவட்டத்தில் ஜன.16 மற்றும் 26-ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், திருவள்ளுவா் தினமான ஜன.16, குடியரசு தினமான ஜன.26 ஆகிய தேதிகளில், அரசு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்களை மூடவேண்டும்.

தவறும்பட்சத்தில் தொடா்புடைய மதுபானக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமைதாரா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.