22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி அருகே, தவெக அரசு தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிப்படி, பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோட்டூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :2 ஜூன் 2026, 5:49 am IST

மன்னாா்குடி அருகே, தவெக அரசு தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிப்படி, பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோட்டூா் பகுதி விவசாயிகள் கூட்டமைப்பின் சாா்பில், கோட்டூா் கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கூட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் தனபால் தலைமை வகித்தாா்.

இதில், திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுத்தி கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.