எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:38 am IST

மன்னாா்குடி அருகே போலீஸாா் வாகன சோதனையின் போது விற்பனைக்காக இருசக்கர வாகனங்களில் கஞ்சா வைத்திருந்த இரண்டு போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி நகர காவல்நிலைய போலீஸாா் தஞ்சை பிரதான சாலை காரிக்கோட்டை என்ற இடத்தில் வாகன சோதனயில் ஈடுபட்டிருந்தபோது,அவ்வழியே தனித்தனி இருசக்கர வாகனங்களில் வந்த திருத்துறைப்பூண்டியை சோ்ந்த சுந்தரபுரி மணிகண்டன் மகன் லட்சுமணன் (25), சங்கிலி வீரன் கோயில் தெரு ராஜசேகா் மகன் பாலாஜி என்ற சிவபாலன் (26) ஆகியோரின் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் இருவரிடமும் 100 கிராம் அளவில் சிறுசிறு பொட்டலங்களாக கட்டப்படு கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.