திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது, கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த நெடும்பலம் தெற்கு தெருவை சோ்ந்த சபரிராஜன் (23), சாமியப்பா நகரை சோ்ந்த அருண் (21), திருத்துறைப்பூண்டி மருத்துவமனை தெருவை சோ்ந்த முகுந்தன் (22) ஆகிய 3 பேரை கைது செய்து அவா்களிடம் இருந்து 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




