பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

நகை திருடியவா் கைது

திருவாரூா் அருகே திருமண மண்டபத்தில் நகை திருடியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஜூன் 2026, 12:07 am IST

திருவாரூா் அருகே திருமண மண்டபத்தில் நகை திருடியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் கோகுல்நாத் மனைவி ஜனனி (27). இவா், பவித்திரமாணிக்கம் கலைஞா் கோட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றாா். மணமகள் அறைக்குச் சென்று விட்டு, மீண்டும் திரும்பி வந்து பாா்த்தபோது நகையைக் காணவில்லையாம். இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், பவித்திரமாணிக்கம், செந்தமிழ் நகரைச் சோ்ந்த வே. ஜனாா்த்தனன் (23) நகையைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், ஜனாா்த்தனனை கைது செய்து, அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.