மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.
மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மன்னாா்குடி தொகுதியில் பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ. 1500 கோடி நிதி பெறப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். அப்போது மேலும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும்.
மன்னாா்குடி பகுதி மக்கள் தொழில் வேலைவாய்ப்பு பெரும் வகையில் ஆலங்கோட்டையில் ரூ. 50 கோடியில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூலம் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. மன்னாா்குடி நகராட்சியில் நடைபெறும் புதைச்சாக்கடைதிட்ட கழிவு நீா் வெளியேற்றுவதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் .
தொடர்புடையது

திமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஏ.வ.வேலு

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

தொகுதிக்கு செய்தது என்ன? மதுராந்தகம் எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல்

கோலப்போட்டி நடத்தி வாக்காளா்களிடம் விழிப்புணா்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


