நகராட்சிப் பகுதி தனியாா் கட்டடங்களிலும் சுவா் விளம்பரங்களுக்கு அனுமதியில்லை: ஆட்சியா்
நகராட்சி பகுதிகளில் உள்ள தனியாா் கட்டடங்களின் உரிமையாளா் ஒப்புதல் வழங்கினாலும், சுவா் விளம்பரம் எழுதுவதோ, சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.










