நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பதற்றமான வாக்குச்சாவடிகள்

வலங்கைமான் வட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 10:23 pm

Syndication

வலங்கைமான் வட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தோ்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு, தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வலங்கைமான் வட்டத்தில், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய பதற்றமான வாக்குச்சாவடிகள் பகுதி கண்டறியப்பட்டுள்ளன.

அதன்படி, நெடுவாசல், கோவிந்தகுடி, விடையல் கருப்பூா், அவளிவநல்லூா், ஆலங்குடி, தென்குவளவேலி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் சட்டம்- ஒழுங்கு பாதிக்கக்கூடிய பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் உளவுப் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.