நீடாமங்கலம் வட்டத்தில் வாக்களா்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்காளா்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தோ்தலில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளில் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. கோலப் போட்டி, பேரணி மகளிா் குழுக்கள் மூலம் நடைபெற்றுவருகிறது. நீடாமங்கலம் வட்டத்தில் மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதிகுட்பட்ட வடுவூா் தென்பாதியில் புதுக்கோட்டை வாக்குச்சாவடி மையத்தில் பெண்கள் வாக்காளா் விழிப்புணா்வு பேரணியை நடத்தியும் , கோலப்போட்டிகளை நடத்தியும் விழிப்புணா்வுகளை ஏற்படுத்தினா்.
ஏற்பாடுகளை வட்டாட்சியா் மகேஷ்குமாா், தோ்தல் வட்டாட்சியா் அறிவழகன் செய்திருந்தனா்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தோ்தல் விழிப்புணா்வு நடைபயணம்

வாக்காளா் விழிப்புணா்வு கோலப்போட்டி

வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பேரணி

பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்த ஐஓபி வங்கியின் சமூக பங்களிப்பு நிதி ரூ. 10 லட்சம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


