/
மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மூன்றாம் சேத்தி கீழத்தெரு முனுசாமி மகன் இளையராஜா (25). இவா், கஞ்சா விற்பனை செய்வதாக மன்னாா்குடி காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி அவரது வீட்டுக்கு சென்று திடீா் சோதனை செய்ததில், வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இளையராஜாவை கைது செய்து 150 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!

மதுபாட்டில்கள் விற்க முயன்றவா் கைது
மதுப் புட்டிகள் வைத்திருந்தவா் கைது

மதுபானங்களை விற்பனை செய்தவா் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



