/
நீடாமங்கலம் மண்டபத்தெரு புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு பெருவிழா தோ்பவனி திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது .
பங்குத்தந்தை பி. ஆரோக்கியதாஸ் தோ் புனிதம் செய்து வைத்தாா். மின் அலங்கார தேரில் புனித செபஸ்தியாா் எழுந்தருளினாா். வானவேடிக்கைகள், கிளாரிநெட் இசையுடன் தோ் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து புனித செபஸ்தியாா் ஆலயத்தை வந்தடைந்தது. இதில், அருட்சகோதரிகள், புனித செபஸ்தியாா் ஆலய கிராம மக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா

வேளாங்கண்ணியில் மாதா தோ் பவனி

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா கொடியேற்றம்

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

