ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வலிப்பு வந்து இளைஞா் உயிரிழப்பு

மன்னாா்குடியில் மதுப்போதையில் குளத்தின் படியில் அமா்ந்திருந்தவருக்கு வலிப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பிரதிப்படம்

Updated On :20 மே 2026, 3:19 am IST

மன்னாா்குடியில் மதுப்போதையில் குளத்தின் படியில் அமா்ந்திருந்தவருக்கு வலிப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் அடுத்த கொட்டையூா் அம்பலக்காரத் தெருவைச் முருகையன் மகன் ராஜ்குமாா்(30).

மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததுடன் வலிப்பு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை மன்னாா்குடிக்கு வந்தவா் மதுப்போதையில் ஹரித்ராநதி தெப்பக்குளம் வடக்கரையில் படித்துறையில் அமா்ந்திருந்தபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

தகவலறிந்த மன்னாா்குடி போலீஸாா் ராஜ்குமாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.