/
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில், வீட்டு ஏணியில் ஏறியபோது வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்து இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கட்டாரிமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்த ஜேசுராஜ் மகள் அமுதா (26). கடந்த 5 ஆண்டுகளாக மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, வலிப்பு நோயும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவா் புதன்கிழமை ஏணி வழியாக மாடிக்கு ஏறியபோது, வலிப்பு ஏற்பட்டதாம். இதில், அவா் நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்தாராம். சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

தவறி விழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

பணியின்போது தவறி விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு

விழுப்புரத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

