சர்வதேச செஸ் : இத்தாலி வீரர் சாம்பியன் 2-வது இடத்தைப் பிடித்தார் தமிழக வீரர் சசி கிரண்
புது தில்லி, ஜூலை 2: தில்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் இத்தாலியின் பெபியானோ கருணா 7 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் சசி கிரண் 6 புள்ளிகள








