பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பேருந்துக்கு காத்திருந்த இருவர் லாரி மோதி சாவு

தில்லி செüத் எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர். அது தொடர்பாக லாரி டிரைவர் நயீம் கைது செய்யப்பட்டார்.

Updated On :13 மே 2013, 12:54 am IST

தில்லி செüத் எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர். அது தொடர்பாக லாரி டிரைவர் நயீம் கைது செய்யப்பட்டார்.

""தெüலாகுவானிலிருந்து ரிங் ரோட்டில் வந்து கொண்டிருந்த லாரி, செüத் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில்  நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.

அதில் பிகாரைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவரும், அடையாளம் தெரியாத ஒரு இளைஞரும்  சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மூவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்'' என்று போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.