தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நொய்டாவில் நவ.5-இல் நாம சங்கீர்த்தன விழா

நொய்டா ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கம் சார்பில் வரும் நவம்பர் 5-ஆம் தேதி விட்டல் மகராஜ் பங்கேற்கும் நாம சங்கீர்த்தன விழா நடைபெற உள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:22 pm

DIN

நொய்டா ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கம் சார்பில் வரும் நவம்பர் 5-ஆம் தேதி விட்டல் மகராஜ் பங்கேற்கும் நாம சங்கீர்த்தன விழா நடைபெற உள்ளது.
இந்த விழா நொய்டா செக்டார் 32 -இல் (நொய்டா மெட்ரோ ஸ்டேஷன் அருகில்)  உள்ள மகராஜா அகரேசன் மண்டபத்தில் நவம்பர் 5-ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.  இதில் கும்பகோணம் கோவிந்தபுரத்தைச் சேர்ந்த  ஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் பங்கேற்கும் "நாம சாகர்' எனும் பிரம்மாண்ட நாம சங்கீர்த்தனமும்,  உபன்யாசமும் நடைபெறும்.   
இதில் தமது 60 சிஷ்யர்களுடன் இந்நிகழ்ச்சியை விட்டல் மகராஜ் நடத்தவுள்ளார்.  இதற்கான ஏற்பாடுகளை நொய்டா,  ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.