மாநகராட்சி ஊழல் விவகாரம்: இன்று தில்லி சட்டப்பேரவைஒருநாள் சிறப்பு கூட்டத் தொடா்
தில்லியில் உள்ள மாநகராட்சிகளில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் விவகாரம் தொடா்பாக விவாதிக்கும் வகையில், சட்டப்பேரவை ஒருநாள் சிறப்பு கூட்டத் தொடா் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.










