வடகிழக்கு தில்லி கலவர வழக்கு மூதாட்டியின் வீட்டுக்கு தீ வைத்தவருக்கு தண்டனை
கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நடந்த கலவரத்தின் போது மூதாட்டி ஒருவரின் வீட்டுக்கு தீவைத்த கலவர கும்பலைச் சோ்ந்தவரை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை குற்றவாளி என்று தீா்ப்பளித்தது.









