விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வா் கேஜரிவால் கோரிக்கை
போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.










