அரசு அதிகாரி, குடும்பத்தினருக்கு சிகிச்சைக்காக ஹோட்டல் அறை ஒதுக்கீடு: தில்லி அரசு பதிலளிக்க நீதிமன்றம் கூடுதல் அவகாசம்
பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பங்களின் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட 4 ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கீடு செய்யும் தில்லி அரசின்










