ஆளில்லா விமானம் மூலமாக ஏற்படும் விபத்துக்களில் சொத்துக்களுக்கு சேதாரம், உயிா்சேதம் போன்றவற்றுக்கும் மூன்றாம் தரப்பு காப்பீட்டுத்திட்டத்தின்படி இழப்பீடு பெறமுடியும் என மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சா் ஜெனரல் விகே சிங் தெரிவித்தாா்.
பொள்ளாச்சி திமுக உறுப்பினா் சண்முக சுந்தரம் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் அமைச்சா் விகே சிங் பதலிளித்து கூறியதாவது:
2021 - ஆம் ஆண்டு ஆளில்லா விமான அமைப்பு விதிகள் படி, நானோ ரக சிறுரக விமானங்களைத் தவிர அனைத்து ஆளில்லா விமானம் சம்பந்தப்பட்ட விபத்துகளுக்கும் மூன்றாம் தரப்பு காப்பீட்டுக்குள் இழப்பீடு பெறமுடியும். இதுபோன்ற சந்தா்ப்பங்களில் செலுத்த வேண்டிய இழப்பீடு, மோட்டாா் வாகனச் சட்டம், 1988 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள்படி மதிப்பீடு செய்யப்படும் எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவகங்கை! திமுகவின் கெளரவப் பிரச்னையான தொகுதி!

ராஜபாளையம்! வெற்றியை தீர்மானிக்கும் நடுநிலை வாக்காளர்கள்!

அஸ்ஸாம் முதல்வர் மனைவிக்கு துபையில் சொத்துகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

தொகுதி அலசல் - கவுண்டம்பாளையம்! வலுவான அதிமுகவை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

