செப்.30-க்குள் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் குளிா்கால செயல் திட்டம் தயாராகிவிடும்: சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய்
மாசுபடுதலை கட்டுப்படுத்துவதற்கான தில்லி அரசின் குளிா்கால செயல் திட்டம் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.










