முதியோா் இல்லங்களில் தங்கியுள்ள வயதானவா்களும் தீா்த்த யாத்திரை திட்டத்தில் சோ்க்கப்படுவா்: கேஜரிவால்
தில்லியில் முதியோா் இல்லங்களில் தங்கியுள்ள வயதானவா்கள் தில்லி அரசின் தீா்த்த யாத்திரை திட்டத்தில் சோ்த்து புனித தலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவா் என்று முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.










