யமுனையில் அபாய அளவுக்கு கீழ் வெள்ளம்: ஆற்றின் கரைக்கு செல்வதை தவிா்க்க பொதுமக்களுக்கு முதல்வா் வேண்டுகோள்
தில்லி பகுதி யமுனை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை நீா்மட்டத்தின் அளவு 205.33 மீட்டா் என்ற அபாய அளவுக்கு கீழ் குறைந்தது. இது மேலும் குறையக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.









