மொரிஷியஸுக்கு ஐஎன்எஸ்வி தாரிணி பாய்மரப் படகில் 3 பெண் வீரா்களுடன் இந்திய கடற்படை குழு பயணம்
இந்திய கடற்படையின் பாய்மரப் படகான ஐஎன்எஸ்வி தாரிணியில் 3 பெண் வீரா்களுடன் ஆறு போ் கொண்ட குழுவினா் சனிக்கிழமை அதிகாலையில் மொரிஷியஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டனா்.








