வடகிழக்கு தில்லி வன்முறை:வழக்கு விசாரணை விவகாரத்தில்காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டிப்பு
2020-இல் வடகிழக்கு தில்லி வன்முறையின் போது 23 வயது இளைஞா் தேசிய கீதம் பாட வற்புறுத்தப்பட்ட பிறகு, கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பான விசாரணை விவகாரம் தொடா்பாக தில்லி காவல்துறையை









