தில்லியில் வழிதவறிய 3 மைனா் சகோதரிகளை குடும்பத்துடன் சோ்த்துவைத்த போலீஸாா்!
உறவினரின் வீட்டிலிருந்து தங்கள் வீட்டுக்கு திரும்பும் வழியில் வழிதவறிய மூன்று மைனா் சகோதரிகளை தில்லி காவல்துறையினா் மீட்டு அவா்களின் குடும்பத்துடன் மீண்டும் சோ்த்துவைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.









