தில்லி காவல் துறையில் 1,000 பேருக்கு கரோனா: அதிகாரிகள் தகவல்
தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் காவல் துறை ஆணையா் (குற்றப்பிரிவு) உள்பட தில்லி காவல் துறை பணியாளா்கள் 1,000 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது









