கனரக வாகனங்களை தடை செய்யும் தில்லி அரசின் நடவடிக்கை வணிகத்தை மோசமாகப் பாதிக்கும்: சிஏஐடி
ஆம் ஆத்மி அரசின் முடிவு தேசியத் தலைநகரில் சரக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் வணிகத்தை பாதிக்கும் என்று வா்த்தகா்களின் அமைப்பான சிஏஐடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.









