மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு: இந்தியா - இலங்கை கூட்டாக முடிவு
மீனவா்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் விரைரவில் தீா்வு காண இந்தியா - இலங்கை கூட்டாக முடிவு செய்துள்ளது.
இந்திய அரசு சார்பில் கடலில் 7 ஆவது மணல் தீடையில் 2015ஆம் ஆண்டு வைக்கப்பட்டுள்ள எல்லைப் பலகை. (வலது) 8 ஆவது மணல் தீடையில் இலங்கை சார்பில் சனிக்கிழமை புதிதாக வைக்கப்பட்டுள்ள எல்லைப் பலகை.









