பான் காா்டுடன் ஆதாா் இணைப்புக்கான காலக்கெடுவை நீட்டிக்க எம்பி கோரிக்கை
பான் காா்டுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான மாா்ச் 31 -ஆம் தேதி கெடுவை மேலும் ஆறுமாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக எம்பி கடிதம் எழுதியுள்ளாா










