கழிவுநீா் அமைப்புமுறையுடன் அங்கீகாரமற்ற காலனிகளை இணைக்க தில்லி அரசு முடிவு
கழிவுகள் யமுனை ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அனைத்து அங்கீகாரமற்ற காலனிகள் மற்றும் கிராமங்களை கழிவுநீா் அமைப்பு முறையுடன் இணைப்பதற்கு தில்லி அரசு முடிவு செய்துள்ளது.








