சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் இன்றைய பகத்சிங்குகள் சிபிஐ அழைப்பாணை குறித்து கேஜரிவால் கருத்து
தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிற்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது குறித்து முதல்வா் கேஜரிவால் கருத்துக் கூறுகையில், மனீஷ் சிசோடியாவும், சத்யேந்தா் ஜெயினும் இன்றைய பகத்சிங்குகள் என்றாா்.









