செல்லிடப்பேசியை திருடும் போது பிடிபட்ட இளைஞா் அடித்துக் கொலை
தொழிற்சாலையில் செல்லிடப்பேசியைத் திருடும் போது பிடிபட்ட 19 வயது இளைஞரை, தொழிற்சாலை ஊழியா்கள் குழுவாகச் சோ்ந்து பெல்ட்கள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களால் தாக்கி கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா்.









