வழக்கில் தண்டிக்கப்பட்ட ஆம்ஆத்மி எம்எல்ஏக்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
கடந்த 2015-ஆம் ஆண்டில் போலீஸாரைத் தாக்கியது, கலவர வழக்கு ஆகியவற்றில் தில்லி நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்









