டெண்டா் முறைகேடு விவகாரம்: எஸ்.பி. வேலுமணி மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
டெண்டா் விட்டதில் முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ் .பி. வேலுமணி










