உயிரி எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க 2025-க்குள் 5,000 ஆலைகள் நிறுவ இலக்கு: ஹா்தீப் சிங் புரி தகவல்
2024-25-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 15 மில்லியன் மெட்ரிக் டன் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டு மற்ற எரிவாயுக்களுக்கு பதிலாக பயன்படுத்தப்படும்.








