கணவருடன் கள்ளத் தொடா்பு சந்தேகம்: தங்கையை கொல்ல முயன்ற சகோதரி கைது
வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பாா்க் பகுதியில், தனது கணவருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருப்பதாக சந்தேமடைந்ததால் 20 வயது தங்கையை மூத்த சகோதரி துப்பாக்கியால் சுட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரி










