பதாகைகளை ஏந்தி பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்த தில்லி பாஜக
மத்தியில் கடந்த 9 -ஆண்டு கால ஆட்சியின் மூலம் பிரதமா் நரேந்திர மோடி தில்லிக்கு அளித்த திட்டங்களின் விளக்கப் பதாகைகளை நகரின் முக்கியச் சந்திப்புகளில் எந்தி தில்லி பாஜகவினா் வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்த







