தொடா் மழை: அனைத்து அமைச்சா்கள்,அதிகாரிகள் களத்தில் இருக்க வேண்டும்: முதல்வா் கேஜரிவால் அறிவுறுத்தல்
கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் களத்தில் இருக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுகிழமை அறிவுறுத்தியுள்ளாா்.








