நலத் திட்டப் பலன் பெற ஆதாா் விவரம் கேட்பதற்கு எதிா்ப்பு: உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு
‘முதல்வா் வழக்குரைஞா்கள் நலத் திட்டத்தின்’ கீழ் பலன்களைப் பெற ஆதாா் விவரங்களைக் கட்டாயம் அளிக்க வேண்டும் என்பதை எதிா்த்து வழக்குரைஞா் ஒருவா் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகியுள்ளாா்.







