யமுனை காதரிலிருந்து 40 ஆயிரம் பேரை பத்திரமாக வெளியேற்ற நடவடிக்கை: அமைச்சா் அதிஷி தகவல்
தில்லியில் உள்ள யமுனை காதா் பகுதியிலிருந்து 40,000 பேரை பத்திரமாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.







