வெள்ளப் பெருக்கால் நிரம்பி வழியும் யமுனை: தலைநகரில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களை மூட டிடிஎம்ஏ உத்தரவு
யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளதால் தில்லியில் உள்ள அனைத்து அத்தியாவசியமற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளை வரும் ஞாயிற்றுக்கிழமை









