கட்டடம் இடிந்து விழுந்து தாய், மகன் பலி: மேற்கு தில்லியில் சம்பவம்
மேற்கு தில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 30 வயது பெண்ணும், அவரது மூன்று வயது மகனும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.









