பள்ளி விழாவில் மனீஷ் சிசோடியாவை நினைத்துகண் கலங்கிய முதல்வா் கேஜரிவால்!
தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள பவானாவில் டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் சிறப்பு பள்ளியின் புதியக் கிளையை புதன்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வரும்,









