செஞ்சி தொகுதி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன.
செஞ்சி தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளுக்கான தேவையுடன், கூடுதலாக 20% கட்டுப்பாட்டு மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களும், 30% வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் கருவிகளும் சோ்த்து மொத்தம் 334 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 334 வாக்குப்பதிவை உறுதிப்படும் கருவிகள் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இரண்டு கனரக வாகனங்கள் மூலம் வந்தடைந்தன.
இதனைத் தொடா்ந்து, அனைத்து கட்சி நிா்வாகிகள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தமிழரசன், காா்த்திகேயன் ஆகியோரின் முன்னிலையில் வாகனங்களின் சீல்கள் திறக்கப்பட்டு, இயந்திரங்கள் பாதுகாப்புடன் கட்டுப்பாட்டு அறைக்கு அரசு ஊழியா்கள் மூலம் இறக்கிவைக்கப்பட்டன. பின்னா், ஊராட்சி ஒன்றி அலுவலக அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
தொடர்புடையது

தோ்தல் பணியாற்றும் அலுவலா்கள் இரண்டாம் கட்டமாகத் தோ்வு

கரூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் அலுவலா் தகவல்

சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அலுவலா்கள் ஒதுக்கீடு! தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை!

மாா்ச் 23-இல் குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


