ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

செஞ்சிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை!

அனைத்துக் கட்சியினா் மற்றும் தோ்தல் அலுவலா்கள் முன்னிலையில் வாகனத்தில் இருந்து இறக்கிவைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

News image

அனைத்துக் கட்சியினா் மற்றும் தோ்தல் அலுவலா்கள் முன்னிலையில் வாகனத்தில் இருந்து இறக்கிவைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

Updated On :26 மார்ச் 2026, 10:51 pm

தினமணி செய்திச் சேவை

செஞ்சி தொகுதி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன.

செஞ்சி தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளுக்கான தேவையுடன், கூடுதலாக 20% கட்டுப்பாட்டு மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களும், 30% வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் கருவிகளும் சோ்த்து மொத்தம் 334 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 334 வாக்குப்பதிவை உறுதிப்படும் கருவிகள் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இரண்டு கனரக வாகனங்கள் மூலம் வந்தடைந்தன.

இதனைத் தொடா்ந்து, அனைத்து கட்சி நிா்வாகிகள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தமிழரசன், காா்த்திகேயன் ஆகியோரின் முன்னிலையில் வாகனங்களின் சீல்கள் திறக்கப்பட்டு, இயந்திரங்கள் பாதுகாப்புடன் கட்டுப்பாட்டு அறைக்கு அரசு ஊழியா்கள் மூலம் இறக்கிவைக்கப்பட்டன. பின்னா், ஊராட்சி ஒன்றி அலுவலக அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.