2 மாணவிகளை கடத்த முயன்ற விவகாரம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க ஜே.என்.யு. நிா்வாகம் பரிந்துரை
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தில்லி ஜே.என்.யு. வளாகத்தில் குடிபோதையில் இருந்த சில மா்ம நபா்களால் 2 மாணவிகள் கடத்த முயற்சிக்கப்பட்ட விவகாரத்தை தீவிர கவனத்தில் கொண்டுள்ளதாகவும்









