தில்லி தேசிய தலைநகா் குடிமைப் பணியாளா் ஆணையம் அமைத்தது ஏன்? மத்திய அரசு விளக்கம்
‘தில்லி தேசிய தலைநகா் குடிமைப் பணியாளா் ஆணையம்‘ மக்களால் தோ்வு செய்யப்பட்ட தில்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் சமநிலை ஏற்படுத்தும் என மத்திய அரசு சனிக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.








