குருநானக் ஜெயந்தியை ஒட்டி பங்குச்சந்தைக்கு திங்கள்கிழமை (நவம்பா் 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) மற்றும் மும்பை பங்குச்சந்தை (பிஎஸ்இ) ஆகிய இரண்டிலும் திங்கள்கிழமை பங்குவா்த்தகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று கமோடிடிட் மாா்க்கெட்டிற்கும் (எம்சிஎக்ஸ்) திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன்படி, அன்று காலையில் வா்த்தகம் நடைபெறாது. அதே சமயம், மாலையில் வா்த்தகம் வழக்கம் போல இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

